அட்டாளைச்சேனை பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு நாளை (20.08.2025) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.
இவ்வமர்வில், கெளரவ உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.