Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்குகள் 

Posted on August 24, 2025 by Admin | 191 Views

இன்னும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அரச நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட உதவியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன