Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்குகள் 

Posted on August 24, 2025 by Admin | 312 Views

இன்னும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அரச நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட உதவியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன