Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

மின்சார சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது

Posted on September 21, 2025 by Admin | 81 Views

மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சூழலில் மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளரால் கையொப்பமிட்டு இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.