Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

மின்சார சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது

Posted on September 21, 2025 by Admin | 170 Views

மின்சார சபை ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சூழலில் மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலாளரால் கையொப்பமிட்டு இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.