(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி (East Ceylon Arabic College) தனது ஷரீஆ பிரிவிற்கான முழுநேர உஸ்தாத் ஒருவரை ஆட்சேர்க்க அறிவித்துள்ளது.
இது மதப்பணியில் ஈடுபட விரும்பும் தகுதியும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பாக கருதப்படுகிறது.
தேவைப்படும் தகைமைகள்:
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடையவர்கள் தமது கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள், தொடர்பு விபரங்கள் அடங்கிய (CV)யை 2025 அக்டோபர் 10க்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
விவரங்களுக்கு:
நேர்முகப் பரீட்சை:
இவ்வாய்ப்பை, கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி பணிப்பாளர் சபை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.