Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அரசியல்

அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு

பிரதேச சபை உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியில் வாங்கிய நூல்களை அட்டாளைச்சேனை பிரதேச சபை நூலகங்களுக்கு வழங்கி வைப்பு

Read More

அரச நிறுவனங்களில் இன்று முதல் “செயிரி வாரம்”!

அரச நிறுவனங்களில் “செயிரி வாரம்” இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடக்கிறது; தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டு சுத்தமான பணிசூழல் உருவாக்கப்படும்.

Read More

இலங்கையில் 2000 ரூபாய் நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2000 ரூபாய் நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது

Read More

அப்துல் வாஸித் பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றார்

முகம்மது வாஸித், சாலி நளீம் விலகிய பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இன்று பதவியேற்றார்.

Read More

பெருந்தோட்ட அமைச்சின் சொகுசு வாகனங்கள் விற்பனைக்கு

பெருந்தோட்ட அமைச்சின் சொந்தமான 22 வாகனங்களை விற்பனை செய்ய டெண்டர் அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜூன் 16 முதல் ஜூலை 07 வரை வாகனங்கள் பார்வையிட முடியும்.

Read More

துருக்கி தூதுவர் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் இடையிலான முக்கிய சந்திப்பு

துருக்கி தூதுவர் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தனர். பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து விவாதித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உறுதியளித்தனர்.

Read More

2025 ஜூன் மாத பாராளுமன்ற கூட்டம் குறித்த அறிவிப்பு

ஜூன் 17 முதல் 20 வரை பாராளுமன்றம் கூடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Read More

ஜெர்மனியில் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வரவேற்பு – இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

ஜெர்மனியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மரியாதை கூடிய வரவேற்பு வழங்கப்பட்டது. பொருளாதாரம், தொழில் பயிற்சி, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

Read More

மின்சாரக் கட்டண உயர்வை கடுமையாக விமர்சிக்கும் சஜித் பிரேமதாச

மின்சாரக் கட்டணத்தை 15% உயர்த்தியதன் மூலம் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் துரத்தியுள்ளது என சஜித் பிரேமதாச கூறினார்; ஜனாதிபதி வாக்குறுதிகள் பொய்யாகி விட்டன என்றும் விமர்சனம்

Read More

ஜூன் 25 வரை துஷார உபுல்தெனிய விளக்கமறியலில்

துஷார உபுல்தெனிய, சட்டவிரோத ஜனாதிபதி பொது மன்னிப்பில் கைதியை விடுதலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஜூன் 25 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More