Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அரசியல்

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிக்க இன்று இறுதி நாள் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

உள்ளூராட்சி உறுப்பினர் பட்டியல் அறிவிக்க இன்று இறுதி நாள்; அதிகமான கட்சிகள் பட்டியலை சமர்ப்பிக்காத நிலையில் எச்சரிக்கை.

Read More

அக்கரைப்பற்று மாநகரசபையின் புதிய மேயராக ஏ.எல்.எம்.அதாஉல்லா நாளை பதவியேற்பு

அக்கரைப்பற்று மேயராக அதாஉல்லா பதவியேற்கும் விழா மே 30ல், நீர்ப்பூங்காவில் பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது.

Read More

பாதுகாப்பு கோரிய எம்.பி.க்கள் குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் பரிசீலனை செய்யும் – பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய அறிவிப்பு

பாதுகாப்பு கோரிய எம்.பி.க்களின் முன்மொழிவுகள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆபத்து மதிப்பீடு முடிந்த உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக பதில் ஐஜிபி தெரிவித்தார்.

Read More

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் 

அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில், மாவட்ட அபிவிருத்தி தொடர்பான முக்கிய கலந்துரையாடல்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்றன.

Read More

தான் கொடுத்த வாக்குறுதிகளை இவ்வரசு மறந்து செயற்படுகிறது – உதுமாலெப்பை குற்றச்சாட்டு

எம்.எஸ். உதுமாலெப்பை, இனவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை, பயங்கரவாதச் சட்ட நீக்கம், அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறையியல் குறைபாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

Read More

அதாஉல்லாஹ் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஆகிறார்- தேசிய காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைவு

மாகாண சபைத் தேர்தலில் அதாஉல்லா கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குகிறார். முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் இணைந்து இந்த முடிவை உறுதி செய்துள்ளன.

Read More

இடைநிறுத்தப்பட்ட நாடளாவிய காணி வர்த்தமானி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

இடைநிறுத்தப்பட்ட நாடளாவிய காணி வர்த்தமானி தொடர்பாக, ஹக்கீம், நிசாம், உதுமாலெப்பை மற்றும் பல அரசியல்வாதிகளின் பங்குபற்றலுடன் கலந்துரையாடல் நடைபெற்றது

Read More

இலங்கை அமைச்சரவையில் மாற்றம்- புதிய நியமனங்கள் குறித்து எதிர்பார்ப்பு

இலங்கை அரசாங்கம் அமைச்சரவை மாற்றம் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. புதிய நியமனங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாக செயல்திறனை உயர்த்தும் முயற்சி இது.

Read More

இறக்காமத்திற்கு தனி நீதிமன்றம் தேவை: பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை (எம்.பி) வலியுறுத்தல்

இறக்காமம் தமிழ் பகுதியாக இருந்தும் சிங்கள நீதிமன்றத்திற்கு உட்பட்டதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இது சரிசெய்ய தனி நீதிமன்றம் தேவை என எம்.பி. உதுமாலெப்பை வலியுறுத்தினார்.

Read More

தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக இஷ்னாப் அன்வர் நியமனம்

இஷ்னாப் அன்வர், நீண்டகால களச்செயற்பாடுகளுக்குப் பிறகு, தேசிய மக்கள் சக்தியின் அட்டாளைச்சேனை இளைஞர் அமைப்பாளராக நிர்வாகக் கூட்ட தீர்மானத்தின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More