டிஜிட்டல் தரவு அமைப்பின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவைகள் மே 21ஆம் திகதி முதல் மே 23ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
thelivu.net