Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

Posted on May 30, 2025 by Hafees | 179 Views

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்புஇன்றும் (மே 30) தொடர்கிறது.

மே 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடங்கிய இந்தப் பணிப்புறக்கணிப்பு, ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பலர் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.