Top News
| மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை அதிகாரிகளை கத்தியால் தாக்கிய நபர் | | வெளிநாட்டில் உள்ளவர்கள் தம் உறவினர்களுக்காக அனுப்பிய பொருட்களை ஏற்றி வந்த லொறி ஆற்றில் கவிழ்ந்தது | | நிதி நிறுவன முன்னாள் முகாமையாளர் வெசாக் பொது மன்னிப்பில் விடுதலை – சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்! |
Jun 7, 2025

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது!

Posted on May 30, 2025 by Hafees | 55 Views

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணி நேர அடையாளப் பணிப்புறக்கணிப்புஇன்றும் (மே 30) தொடர்கிறது.

மே 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் தொடங்கிய இந்தப் பணிப்புறக்கணிப்பு, ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்ட தாமதம் உள்ளிட்ட 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகிறது.

இதன் காரணமாக அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் பலர் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.