Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

Posted on June 2, 2025 by Admin | 165 Views

பாணந்துறை, வலான பகுதியில் இன்று (ஜூன் 2) காலை ஒரு வீட்டிற்கருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உந்துருளியில்(Moter Cycle)வந்த அடையாளம் தெரியாத இருவர், நபரொருவரை இலக்காகக் கொண்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், துப்பாக்கி செயலிழந்ததால் குறித்த தாக்குதல் முயற்சி தோல்வியடைந்தது. சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நபர்களை கைது செய்யும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.