Top News
| அரசுக்கு எதிரான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் | | ஜனாதிபதியின் பொது மன்னிப்பை தவறாகப் பயன்படுத்தியவர் கைது | | உங்களது வாகனம் சட்டவிரோதமானதா என்பதை அறிய புதிய சேவை |
Jun 8, 2025

தயாசிறி ஜயசேகர C.I.Dயில் வாக்குமூலம்

Posted on June 4, 2025 by Hafees | 70 Views

சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறினார்.

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுகொண்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இன்று மாலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.