Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

பேராதனை – கண்டி இடையிலான ரயில் சேவை வழமைக்கு

Posted on June 12, 2025 by Hafees | 93 Views

பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக பேராதனைக்கும், கண்டிக்கும் இடையிலான ரயில் சேவைகள் நேற்று தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டதன் காரணமாக, கண்டிக்குச் செல்லும் ரயில்கள், பேராதனை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்தது.

இந்நிலையில், இன்று ரயில் பாதை சரிசெய்யப்பட்டு ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.