Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 2, 2026

மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்குகள் 

Posted on August 24, 2025 by Admin | 330 Views

இன்னும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்கடத்தல், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அரச நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி வழக்கு தொடரப்பட உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகள் சட்ட உதவியை நாடியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன