(சனீஜ்)
அக்கறைப்பற்று மாநகரசபை முதல்வர் ஏ. எல். எம். அதாஉல்லா அவர்களுக்கும் அக்கறைப்பற்று பிரதேச உலமாக்களுமிடையிலான சிறப்புச் சந்திப்பு முதல்வர் அவர்களின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.
சமூக நலனையும், மக்களின் அக்கறைகளையும் முன்னிலைப்படுத்தி பல முக்கிய விடயங்கள் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன. அவற்றில்,
மேலும், மத சகவாழ்வு, சமூக ஒற்றுமை மற்றும் இனநேசம் ஆகியவற்றை வலுப்படுத்தும் முக்கிய தீர்மானங்களும் இச்சந்திப்பில் எடுக்கப்பட்டன