Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பாராளுமன்றத்தில் பரபரப்பு …சபை நடவடிக்கை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

Posted on September 11, 2025 by Admin | 113 Views

இன்று காலை 9.30 மணிக்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையிலான விதிகளின்படி நாடாளுமன்ற அமர்வுகள் தொடங்கின.

இந்த நிலையில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண் ஜெயசேகரை எதிர்த்து எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து, சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார்.