Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

பாராளுமன்றத்தில் பரபரப்பு …சபை நடவடிக்கை 10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

Posted on September 11, 2025 by Admin | 209 Views

இன்று காலை 9.30 மணிக்கு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையிலான விதிகளின்படி நாடாளுமன்ற அமர்வுகள் தொடங்கின.

இந்த நிலையில், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண் ஜெயசேகரை எதிர்த்து எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்ததைத் தொடர்ந்து, அவையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து, சபாநாயகர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார்.