Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று புதிய மிம்பர் திறப்பு நிகழ்வு

Posted on October 10, 2025 by Admin | 354 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளி வாசலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மிம்பர் இன்று (அக்டோபர் 10) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ஜும்ஆ உரையுடன் இணைந்து திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இன்றைய ஜும்ஆ உரையை ஸம் ஸம் பெளண்டேசனின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முப்தி யூஸூப் ஹனீபா (பின்னூரி) அவர்களினால் நிகழ்த்தப்படவுள்ளது.