Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் ஒக்டோபர் மாத செயற்பாடுகளின் தரப்படுத்தல்

Posted on November 15, 2025 by Admin | 364 Views

கடந்த மாதம்(ஒக்டோபர்) நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்கள் சமர்ப்பித்த மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தெளிவு தளம் உறுப்பினர்களை தரப்படுத்தல் செய்துள்ளது. இதில் அதிகபட்ச பிரேரணைகள் சமர்ப்பித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

  • கெளரவ ஏ.சி.எம். நியாஸ் – 9 பிரேரணைகள்
  • கெளரவ ஏ.எல். பாயிஸ் – 5 பிரேரணைகள்
  • கெளரவ எ.எல். அஸ்வர் – 4 பிரேரணைகள்
  • கெளரவ எஸ்.ஐ. ரியாஸ் – 4 பிரேரணைகள்
  • கெளரவ ஐ.ஏ. சிறாஜ் – 4 பிரேரணைகள்
  • கெளரவ சி.எம். ஜனூஸா – 3 பிரேரணைகள்
  • கெளரவ எஸ். பாஹிமா – 2 பிரேரணைகள்

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், மற்ற உறுப்பினர்கள் யாரும் கடந்த மாத அமர்வில் பிரேரணைகள் சமர்ப்பிக்கவில்லை.

சபை அமர்வில் பங்கேற்காத உறுப்பினர்கள்

கடந்த மாத சபை அமர்வில் பங்கேற்காத உறுப்பினர்களின் பட்டியல்:

  • கெளரவ எம். ரியா
  • கெளரவ ஏ.எல். அமானுல்லாஹ்

இந்த தகவல்கள் சபை செயல்பாடுகளில் உறுப்பினர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.