Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

பாதசாரி கடவையால் வீதியைக் கடந்தவரின் மீது வேன் மோதியதில் நபர் பலி

Posted on November 24, 2025 by Admin | 220 Views

பாதசாரி கடவையை பயன்படுத்தி பாதையை கடந்துகொண்டிருந்த 60 வயதுடைய ஒரு நபரை வேன் ஒன்று மோதி கடுமையாக காயமடையச் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய வேன் ஓட்டுனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.