Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

Posted on December 2, 2025 by Admin | 205 Views

முன்னாள் அமைச்சர் சி. பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

அவர் இன்று முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்கினார்.

வாக்குமூலம் வழங்கச் சென்ற அவர் அதே இடத்தில் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.