Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – பாடசாலையின் மூன்றாம் தவணைக்குரிய முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு

Posted on November 6, 2025 by Admin | 111 Views

கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின்படி நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் (07.11.2025) நிறைவடைகிறது.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.