அட்டாளைச்சேனை 04ம் பிரிவில் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று 2025.06.04ம் திகதி இக்ரஃ வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், அந்தப் பிரிவில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.