Top News
| கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் | | அட்டாளைச்சேனை இளைஞர்கள் தேசிய தொழில் விருதுகள் மூலம் நாட்டின் கவனத்தை ஈர்த்தனர் |
Aug 18, 2025

அட்டாளைச்சேனையில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Posted on June 5, 2025 by Admin | 150 Views

அட்டாளைச்சேனை 04ம் பிரிவில் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று 2025.06.04ம் திகதி இக்ரஃ வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், அந்தப் பிரிவில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.