Top News
| ஒன்பது வளைவுப் பாலம் மண்சரிவு அபாயத்தில் | | கடமை நேரத்தில் மாயமாக மறையும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கிராம சேவகர்கள் – தேடி அலையும் பொதுமக்கள் | | டிக்டொக்கில் அறிமுகமான நட்பினால் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை |
Dec 18, 2025

பாதசாரி கடவையால் வீதியைக் கடந்தவரின் மீது வேன் மோதியதில் நபர் பலி

Posted on November 24, 2025 by Admin | 120 Views

பாதசாரி கடவையை பயன்படுத்தி பாதையை கடந்துகொண்டிருந்த 60 வயதுடைய ஒரு நபரை வேன் ஒன்று மோதி கடுமையாக காயமடையச் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய வேன் ஓட்டுனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.