Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பாதசாரி கடவையால் வீதியைக் கடந்தவரின் மீது வேன் மோதியதில் நபர் பலி

Posted on November 24, 2025 by Admin | 230 Views

பாதசாரி கடவையை பயன்படுத்தி பாதையை கடந்துகொண்டிருந்த 60 வயதுடைய ஒரு நபரை வேன் ஒன்று மோதி கடுமையாக காயமடையச் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்துடன் தொடர்புடைய வேன் ஓட்டுனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.