Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் இருளிலும் வெள்ளத்திலும் தத்தளிக்கின்றனர்- மின்சார ஊழியர்கள் திருத்தப்பணியில்

Posted on November 27, 2025 by Admin | 438 Views

இலங்கை மின்சார சபையின் தேசிய கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின்படி ரந்தம்பே – மஹியங்கனை இடையிலான மின்மாற்றிப் பாதையில் ஏற்பட்ட கோளாறே இந்த மின்தடை ஏற்பட்டதற்கான காரணமாகும்.

இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மஹியங்கனைப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. கோளாறை சரிசெய்வதற்கான பணிகளை மின்சார சபை தொழில்நுட்பப்பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.