Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் இருளிலும் வெள்ளத்திலும் தத்தளிக்கின்றனர்- மின்சார ஊழியர்கள் திருத்தப்பணியில்

Posted on November 27, 2025 by Admin | 454 Views

இலங்கை மின்சார சபையின் தேசிய கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின்படி ரந்தம்பே – மஹியங்கனை இடையிலான மின்மாற்றிப் பாதையில் ஏற்பட்ட கோளாறே இந்த மின்தடை ஏற்பட்டதற்கான காரணமாகும்.

இதனால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மஹியங்கனைப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. கோளாறை சரிசெய்வதற்கான பணிகளை மின்சார சபை தொழில்நுட்பப்பணியாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.