மஹர பிரதேச சபை பகுதி மற்றும் கம்பஹா பிரதேச சபையின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை (18) காலை 7 மணி வரை 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்ட பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.