(அட்டாளைச்சேனை செய்தியாளர்-அஷ்ரஃப்)
அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட ஹதீஸ் மஜ்லீஸின் இப்தார் நிகழ்வு இன்று(15) ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணிக்கு பெரிய பாலத்தடி முன்றலில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அல் இபாதா கலாசார மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
