Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

5 மாதங்களில் 43 துப்பாக்கி பிரயோகங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயம்

Posted on May 17, 2025 by Admin | 154 Views

இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் 43 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள், 30 பேர் உயிரிழப்பு, 22 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்களில் 29 துப்பாக்கி பிரயோகங்கள், திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவை எனவும், குற்றவாளிகளை அடையாளம் காணும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.