Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தேசியப் பட்டியல் மூலம் எம்பியாக வாஸித் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு

Posted on July 3, 2025 by Admin | 166 Views

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு எம்.எஸ். அப்துல் வாஸித் நியமிக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்துள்ளது.

முன்னதாக இந்த பதவியை வகித்திருந்த எம்.எஸ். நளீம் அவர்களின் இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பதிலாக, வாஸித் அவர்கள் 10ஆவது பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.