Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் – கொழும்பு ப்ளூமெண்டலில் பரபரப்பு

Posted on May 18, 2025 by Admin | 230 Views

கொழும்பு ப்ளூமெண்டல் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மே 18 பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

இந்த சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து, உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.