தாய்லாந்து அரசால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, இராணுவச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதன்படி, கம்போடியாவுடன் அண்டியுள்ள 8 முக்கிய மாவட்டங்களில் தற்போது இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அப்பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.