Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அஸ்வெசும நலன்புரித் தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு!

Posted on May 22, 2025 by Hafees | 248 Views

மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

மொத்தம் 14 இலட்சம் பயனாளிக் குடும்பங்களுக்காக ரூ.11 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்காக தகுதியான பயனாளிகள், தங்களது வங்கிக் கணக்குகள் மூலமாக மே மாத கொடுப்பனவுகளைப் பெறலாம் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.