Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஒலுவில் பாலம் தாண்டியவுடன் முச்சக்கரவண்டி வயலுக்குள் பாய்ந்தது

Posted on August 3, 2025 by Admin | 270 Views

அட்டாளைச்சேனை திசையிலிருந்து கல்முனை திசையை நோக்கி வந்த முச்சக்கரவண்டி ஒன்று, ஒலுவில் கழியோடை பாலத்தை கடந்தவுடன் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் வலது பக்கத்தில் உள்ள வயலுக்குள் பாய்ந்தது.

அந்த வண்டியில் நான்கு பிள்ளைகளுடன் பயணித்தவர்கள் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.