Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அட்டாளைச்சேனையில் நாளை நீர் விநியோகம் தடை

Posted on August 3, 2025 by Admin | 146 Views

அவசர திருத்த பணிகள் காரணமாக, நாளை திங்கட்கிழமை (04.08.2025) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என நீர்வழங்கல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இக் காலப்பகுதியில் குடிநீர் வசதி வழங்க முடியாத நிலை இருப்பதால், குடிநீர் பாவனையாளர்கள் முன்கூட்டியே தேவையான அளவு நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்