Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது – இலங்கை வரலாற்றில் அதிர்ச்சி

Posted on August 22, 2025 by Admin | 200 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (22.08.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில், ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதலாவது சம்பவமாகும்