Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது – இலங்கை வரலாற்றில் அதிர்ச்சி

Posted on August 22, 2025 by Admin | 172 Views

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (22.08.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியல் வரலாற்றில், ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதலாவது சம்பவமாகும்