இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு நோர்வேயின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பில் உள்ள ரணிலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், நாட்டின் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தினார்