Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

தலை, கைகள், கால்கள் இல்லா சடலம் கரை ஒதுங்கியது

Posted on September 14, 2025 by Admin | 211 Views

மாரவில முது கட்டுவ கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்ததாவது …

கரை ஒதுங்கியிருந்த சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லை. நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே கரையொதுங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.