Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

தலை, கைகள், கால்கள் இல்லா சடலம் கரை ஒதுங்கியது

Posted on September 14, 2025 by Admin | 306 Views

மாரவில முது கட்டுவ கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸார் தெரிவித்ததாவது …

கரை ஒதுங்கியிருந்த சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லை. நீல நிற காற்சட்டையுடன் உடலின் ஒரு பகுதி மட்டுமே கரையொதுங்கியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.