Top News
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் தலைவர் ரஊப் ஹக்கீமுக்குமிடையிலான சந்திப்பு | | ஜனாதிபதியின் பொது மன்னிப்பின்றி கைதி விடுதலை – ஜனாதிபதி செயலகம் அதிர்ச்சி | | மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை அதிகாரிகளை கத்தியால் தாக்கிய நபர் |
Jun 7, 2025

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது

Posted on June 2, 2025 by Admin | 67 Views

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால அவர்கள், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், முறையான குத்தகை நடைமுறையை பின்பற்றத் தவறியதன் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூ.2.38 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.