Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால கைது

Posted on June 2, 2025 by Admin | 211 Views

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால அவர்கள், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், முறையான குத்தகை நடைமுறையை பின்பற்றத் தவறியதன் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூ.2.38 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.