Top News
| முன்னாள் அமைச்சர் தயாரத்னவின் மறைவுக்கு உதுமாலெப்பை எம்பி அனுதாபம் தெரிவிப்பு | | சிராஜுதீனின் மறைவுக்கு ரிஷாட் பதியுதீன் எம்பி அனுதாபம்- “அவரது நற்பணிகளை கட்சி என்றும் மறக்காது” | | போதைப்பொருளை பொம்மைக்குள் மறைத்து கடத்திய 29 வயது பெண் கைது |
Jul 26, 2025

காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டியில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted on May 30, 2025 by Hafees | 66 Views

தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் தொடர்ச்சியான மழை காரணமாக, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களில் வாழும் மக்கள், தொடர்ந்தும் பெய்யும் கனமழையினால் மண்சரிவுகள் ஏற்படலாம் என கருதி, அரசத்தின் வழிகாட்டல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.