Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

Posted on June 6, 2025 by Admin | 364 Views

மஹியங்கனை காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் ஒருவர், தன்னுடைய உத்தியோகபூர்வ சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆவேசமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என்றும், விசாரணை முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.