Top News
| அம்பாறை மாவட்ட அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீவிர ஆராய்வு | | புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! |
Sep 1, 2026

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இலங்கையர்கள் காயம்

Posted on March 22, 2026 by Admin | 242 Views

இஸ்ரேலின் டிமோனா நகரை குறிவைத்து ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் என்று அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடைபெறும் நேரத்தில் சம்பவத்தை தங்களது கைப்பேசிகளில் காணொளியாக பதிவு செய்ய முயன்றபோது அவர்கள் காயமடைந்ததாகவும் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.