Top News
| பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு | | இன நல்லுறவில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நிர்வாகத்தினர் தீ மூட்ட வேண்டாம் |
Aug 16, 2026

நாளை பாலமுனையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் முப்தி ரிஸ்வி குத்பா பேருரை

Posted on August 13, 2026 by Admin | 113 Views

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நிழ்த்தும் விசேட ஜும்ஆ குத்பா பேருரை நாளை வெள்ளிக்கிழமை (14.08.2026) பாலமுனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி பேருரையிலிருந்து பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.