Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

Posted on June 6, 2025 by Admin | 349 Views

மஹியங்கனை காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப காவல்துறை பரிசோதகர் ஒருவர், தன்னுடைய உத்தியோகபூர்வ சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆவேசமான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என்றும், விசாரணை முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.