அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் நிழ்த்தும் விசேட ஜும்ஆ குத்பா பேருரை நாளை வெள்ளிக்கிழமை (14.08.2026) பாலமுனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் மற்றும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றி பேருரையிலிருந்து பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.