Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பொத்துவில் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

Posted on July 7, 2025 by Admin | 275 Views

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான திரு ஏ. பதுர்கானின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அவரது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வரும் சந்தேகமான செய்திகளுக்கு எவரும் பதிலளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏதேனும் சந்தேகத்துக்குரிய தகவல்கள் வந்தால், உடனடியாக அதிகாரபூர்வ முறையில் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.