Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

வெளிநாட்டு செய்திகள்

பசியால் உயிரிழந்த ஆதில் மாஜி -காசா இளைஞனின் வலி

உணவின்றி பசியால் வாடி, நோயால் நொந்து, காசா இளைஞர் ஆதில் மாஜி நாசர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Read More

உலக நம்பிக்கை பெற்ற தலைவர்களில் முதல் இடம் யாருக்கு?

மோடி 75 மதிப்பெண்களுடன் உலக நம்பிக்கையான தலைவர்களில் முதலிடம் பெற்றார் – மார்னிங் கன்சல்ட் ஆய்வு தெரிவித்தது.

Read More

காசாவுக்கான 950 நிவாரண லாரிகள் இஸ்ரேல் அனுமதிக்காக காத்திருப்பு

950 நிவாரண லாரிகள் காசா மக்களுக்கு உதவ இஸ்ரேல் அனுமதிக்காக காத்திருக்கின்றன;

Read More

இன்று முதல் காசாவில் 10 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம்

காசா பகுதியில் மனிதாபிமான உதவிக்காக இஸ்ரேல், தினசரி 10 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

Read More

தாய்லாந்தில் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

தாய்லாந்து அரசு 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல் செய்தது. கம்போடியா எல்லை பகுதிகளில் பாதுகாப்பு தீவிரம்.

Read More

MRI இயந்திரத்தினுள் இழுக்கப்பட்டவர் பரிதாபகரமாக உயிரிழப்பு

உலோக சங்கிலியுடன் MRI பரிசோதனைக்கு சென்ற முதியவர், இயந்திரத்தில் இழுக்கப்பட்டு உயிரிழந்தார்; பொலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Read More

பாடசாலையின் உணவை சாப்பிட்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் 8 பேர் கைது

பாடசாலையில் செயற்கை நிறச்சாயம் கலந்த உணவால் 200 மாணவர்கள் பாதிப்பு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Read More

கர்ப்பம் தரிக்கும் மாணவிகளுக்கு அரசு நிதி உதவி-புதிய சர்ச்சை திட்டம்

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ரஷ்ய அரசு பாடசாலை மாணவிகளுக்கு கர்ப்பம் தரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

Read More

நாளை சுனாமி வரப்போகிறதா? ஜப்பானில் பதற்றம்

தட்சுகியின் சுனாமி கணிப்பால் ஜப்பானில் பதற்றம் உருவானது; நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்; சுற்றுலா துறை பாதிப்பு.

Read More

உணவுப் பெட்டியில் துப்பாக்கியுடன் பாடசாலைக்கு வந்த மாணவன்

வோஷிங்டனில் மாணவனின் உணவுப் பெட்டியில் துப்பாக்கி தவறுதலாக வைத்ததற்காக பெற்றோர் கைது செய்யப்பட்டனர்; விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More