Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 17, 2026

வெளிநாட்டு செய்திகள்

20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

காஸா அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் விடுவித்து இஸ்ரேலுக்கு ஒப்படைத்தது.

Read More

காசா போர் முடிவுக்கு வந்துவிட்டது என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் 

காசா போரின் முடிவை அறிவித்து, அமைதி குழு உருவாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

இரவில் பாம்பாக மாறி கணவனை தாக்கும் மனைவி

தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க முயற்சிக்கிறாள் என்று கணவன் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

Read More

அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை!

அமைதிக்கான நோபல் பரிசு தமக்கே வழங்கப்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதால், உலகம் முழுவதும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Read More

கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் 39 பேர் பலியானதால் நடிகர் விஜய் கைதாகும் வாய்ப்பு

கரூரில் த.வெ.க. அரசியல் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் பலியான சோக விபத்து. விஜயை கைது செய்ய வாய்ப்பு.

Read More

ஹமாஸின் பதிலடியில் நான்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்கள் தீவிரமடைந்ததால் உயிரிழந்தோர் 65,100 கடந்தனர். மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி.

Read More

முன்னாள் பிரதம நீதியரசர் நேபாளத்தில் இடைக்கால பிரதமராக நியமனம்

நேபாள அரசாங்க வீழ்ச்சிக்குப் பின், முன்னாள் நீதியரசர் சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

Read More

100 வயதை கடந்தோர் அதிகமாக வாழும் நாடாக ஜப்பான் சாதனையை எட்டியது!

ஜப்பானில் நூறு வயதுடையவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது. உலகின் முதியவர் பிரிட்டனின் எதெல் கேட்டர்ஹாம்.

Read More

இனி பலஸ்தீன் என்ற ஒரு நாடு இல்லை, அந்நிலம் இனி எங்களுக்குச் சொந்தம்- நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு E1 குடியேற்ற திட்டத்திற்கு கையெழுத்திட்டு மேற்குக் கரையில் 3,000 புதிய வீடுகள், பாலஸ்தீன நிலம் இஸ்ரேலுக்கே சொந்தம்.

Read More

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உட்பட 26 சமூக ஊடக தளங்கள் நாட்டில் பயன்படுத்துவது தடை

விதிகளை பின்பற்றாத 26 சமூக ஊடக தளங்களுக்கு பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உட்பட பலவற்றிற்கு நேபாள அரசு இன்று நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளது.

Read More