Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 3 உறுப்பினர்கள்

அட்டாளைச்சேனையில், 2025 உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்று உறுப்பினர்களை பெற்று வெற்றிபெற்று, மக்களிடையேயான ஆதரவை உறுதிப்படுத்தி எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பை பெற்றுள்ளது.

Read More

முன்னாள் தவிசாளர் மசூர் சின்னலெப்பையை அட்டாளைச்சேனை நினைவுகூறும் நாள்

முன்னாள் தவிசாளர் மசூர் சின்னலெப்பையின் 13வது நினைவு தினம். அரசியல், விளையாட்டு மற்றும் சமூக சேவையில் அவருடைய பங்களிப்புகள் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன.

Read More

எதிர்க்கட்சியினருக்கு உயிர் அச்சுறுத்தல் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்

தயாசிறி ஜயசேகர, எதிர்க்கட்சியினருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், நடவடிக்கை எடுக்காததை கடுமையாக விமர்சித்தார்.

Read More

மைத்திரிபால-ரணில் பேச்சுவார்த்தை வெற்றி

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க இடையிலான பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தன; உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சி அதிகாரம் நிலைநாட்ட நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன.

Read More

உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் நிலைமைகள் குறித்து ஆய்வு

உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, SLMC தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், முக்கிய மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

Read More

கொழும்பு மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு செல்லும் நிலை உறுதி!

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு செல்லும் நிலை உறுதி. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தும், சஜித் பிரேமதாசவின் பிடிவாதம் காரணமாக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

Read More

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தியக்கடதாசில் ஒப்பம்

அட்டாளைச்சேனையில் உள்ளூராட்சி தேர்தலில் வென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று சத்தியம் செய்து, கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Read More

அரசியலில் நிரந்தர நண்பர்களும் எதிரிகளும் இல்லை

நக்பா தின நிகழ்வில், ரவூப் ஹக்கீம் ஜனநாயகத்திற்கான ஆபத்துகள், தேர்தல் முறை, கூட்டணி நிலைபாடுகள் குறித்து கருத்து தெரிவித்தார். SJB கூட்டணிக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறினார்.

Read More

இறக்காமத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – அபிவிருத்தி திட்டங்கள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

இறக்காமத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர். பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டன.

Read More

அட்டாளைச்சேனையில் ACMC மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பு – சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில்

அட்டாளைச்சேனையில் ACMC கட்சிக்கு மக்களிடையே 50% வாக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. வெற்றி விழாவில் சட்டத்தரணி அன்ஸில் மக்களுக்கு நன்றி தெரிவித்து நேர்மையான பணியை வலியுறுத்தினார்.

Read More