Top News
| சிறிய மற்றும் கனரக வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும் | | இலங்கையில் வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி அதிகரிப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் வாகன திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட மூவர் விளக்கமறியல் |
Jul 1, 2025

விளையாட்டு

பங்களாதேஷ் – இலங்கை டெஸ்ட்: 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடை

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. பங்களாதேஷ் 247 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

Read More

2026 உலகக்கிண்ண கால்பந்து – நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக தயாராகும் மெக்சிகோவின் மைதானம்

2026 உலகக் கிண்ணத்திற்காக அஸ்டெகா மைதானம் நவீனப்படுத்தப்படுகிறது. ஹைபிரிட் மைதானம், புதிய வசதிகள், அதிக இருக்கைகள் என மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, மார்ச் 26ல் திறக்கப்படுகிறது.

Read More

அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் நடாத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நிந்தவூர் NSC அணி சாம்பியன் பட்டம் வென்றது!

அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் கிரிக்கெட் சுற்றில் நிந்தவூர் NSC சாம்பியனாக வென்றது; முக்கிய அதிதிகள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Read More

IPL 2026 – RCB அணிக்கு தடை

ஆர்சிபி வெற்றிக்காக நடைபெற்ற விழாவில், சின்னசாமி மைதான நுழைவாயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். பொலிஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

Read More

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரொப் வோல்டர் நியமனம்

ரொப் வோல்டர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது முதல் தொடர் ஜூலை மாத சிம்பாப்வே டி20 தொடர்.

Read More

பாகிஸ்தான் – இந்தியா உலகக் கிண்ணப் போட்டிகள் இலங்கையில்

பாகிஸ்தான் மகளிர் அணியின் 2025 உலகக் கிண்ண ஆட்டங்கள் இலங்கையில், எதிர்ப்பு காரணமாக ICC ஏற்பாடு.

Read More

க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு

அவுஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வெடுத்து, T20 போட்டிகளில் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரது ஓய்வு ரசிகர்களிடையே கலந்த உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

Read More

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுசங்க கைது

ஷெஹான் மதுசங்க ஹெரோயின் வழக்கில் கைது; நீதிமன்றம் விசாரணைக்காக தடுத்து வைக்க உத்தரவு பிறப்பித்தது.

Read More

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2025 ஜூலை இறுதியில்

ஜூலை இறுதியில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. ஐந்து அணிகள் பங்கேற்க உள்ளதுடன், ஆறாவது அணியை இணைக்க முயற்சி நடைபெறுகிறது. விரைவில் அட்டவணை வெளியாகும்.

Read More

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிக்கு தெரிவு

பத்து வருடங்களுக்குப் பிறகு, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை கிரிக்கெட் அணி மாகாண மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளது; இறுதியில் அஸ்-ஸிராஜ் வித்தியாலயத்துடன் கடும் போட்டி நடைபெற்றது.

Read More