Top News
| முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும் | | எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில் | | நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு – பொலிஸ் அதிர்ச்சி தகவல் |
Aug 18, 2025

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் வட – கிழக்கில் இன்று நடைபெறும் ஹர்த்தால் காலையில் மாத்திரம் இடம்பெறும்

வடக்கு கிழக்கில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக, தமிழரசுக்கட்சி இன்று காலை கடையடைப்பை நடத்தி மக்கள் உரிமையை வலியுறுத்துகிறது.

Read More

எரிபொருள் வவுச்சரில் மோசடி செய்த காத்தான்குடி பொலிஸ் சாரதி விளக்கமறியலில்

காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதி, ஜெனரேட்டருக்கான 6,600 ரூபாய் எரிபொருள் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

Read More

நீரில் மூழ்கி 257 பேர் உயிரிழப்பு – பொலிஸ் அதிர்ச்சி தகவல்

2025 இல் இதுவரை 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பொலீஸ் உயிர்காக்கும் பிரிவு 102 சுற்றுலாப் பயணிகளை மீட்டது.

Read More

காட்டு யானைகள் தொல்லையால் அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மதிற் சுவர் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு பலத்த சேதம்

அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மற்றும் அண்டிய வீடுகளுக்கு காட்டு யானைகள் நுழைந்து மதிற்சுவர், மரங்கள், சொத்துகள், பயிர்களுக்கு பலத்த சேதம்.

Read More

உதுமாலெப்பை எம்பியின் கோரிக்கைக்கு அமைவாக அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான Master Plan தயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

அட்டாளைச்சேனை பிரதேச வெள்ளத் தடுப்பு, சீரான வளர்ச்சி,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய master planதயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

Read More

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனையில் புதிய வீட்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

அட்டாளைச்சேனையில் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ் முதலாவது பயனாளிக்கான வீடு அடிக்கல் நாட்டப்பட்டது

Read More

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரன் முஹம்மட் Edinborough நிறுவனத்தின் சிறந்த விற்பனை பிரதிநிதி விருதினைப் பெற்றார்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரன் முஹம்மட், Edinborough சிறந்த விற்பனை பிரதிநிதி விருது பெற்று Gold Winner Award, பதவியுயர்வு, Bangkok பயணம் பெற்றார்.

Read More
Advertisement