வடக்கு கிழக்கில் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக, தமிழரசுக்கட்சி இன்று காலை கடையடைப்பை நடத்தி மக்கள் உரிமையை வலியுறுத்துகிறது.
Read Moreகாத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதி, ஜெனரேட்டருக்கான 6,600 ரூபாய் எரிபொருள் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
Read More2025 இல் இதுவரை 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பொலீஸ் உயிர்காக்கும் பிரிவு 102 சுற்றுலாப் பயணிகளை மீட்டது.
Read Moreஅக்கரைப்பற்று தேசிய பாடசாலை மற்றும் அண்டிய வீடுகளுக்கு காட்டு யானைகள் நுழைந்து மதிற்சுவர், மரங்கள், சொத்துகள், பயிர்களுக்கு பலத்த சேதம்.
Read Moreஅட்டாளைச்சேனை பிரதேச வெள்ளத் தடுப்பு, சீரான வளர்ச்சி,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய master planதயாரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
Read Moreஅட்டாளைச்சேனையில் “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” திட்டத்தின் கீழ் முதலாவது பயனாளிக்கான வீடு அடிக்கல் நாட்டப்பட்டது
Read Moreஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த முபாரன் முஹம்மட், Edinborough சிறந்த விற்பனை பிரதிநிதி விருது பெற்று Gold Winner Award, பதவியுயர்வு, Bangkok பயணம் பெற்றார்.
Read More