பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று இளவாலை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
தனிப்பட்ட பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை காட்டி பெண் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டுள்ள அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.