முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தன்னுடைய வருமானத்தை விட அதிக மதிப்புடைய கோடிக்கணக்கான சொத்துகள், வாகனங்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததாக அவருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.