Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

வெளிநாட்டு செய்திகள்

ஆறு மாத குழந்தையை விற்று போதைப் பொருள் வாங்கிய தம்பதியினர் 

போதை ஆசையில் தங்களது ஆறு மாத குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்ற தம்பதியினர் கைது

Read More

23 குழந்தைகளின் உயிர்களைப் பறித்த இருமல் மருந்து

இந்தியாவில் கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 23 குழந்தைகள் உயிரிழந்தனர்; WHO மூன்று இந்திய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Read More

பல வருட சிறைவாசமிருந்து காஸாவுக்கு திரும்பிய பலஸ்தீனர்கள்

இஸ்ரேல் சிறைவாசத்திலிருந்து விடுதலையான 1966 பலஸ்தீனர்களை வரவேற்க காஸாவின் கான்யூனூஸ் பகுதியில் மக்கள் பெருந்திரளாக கூடினர்.

Read More

20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது

காஸா அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் விடுவித்து இஸ்ரேலுக்கு ஒப்படைத்தது.

Read More

காசா போர் முடிவுக்கு வந்துவிட்டது என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப் 

காசா போரின் முடிவை அறிவித்து, அமைதி குழு உருவாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Read More

இரவில் பாம்பாக மாறி கணவனை தாக்கும் மனைவி

தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க முயற்சிக்கிறாள் என்று கணவன் புகார் அளித்துள்ளார். அதிகாரிகள் விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

Read More

அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை!

அமைதிக்கான நோபல் பரிசு தமக்கே வழங்கப்பட வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியதால், உலகம் முழுவதும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Read More

கரூர் அரசியல் கூட்ட நெரிசலில் 39 பேர் பலியானதால் நடிகர் விஜய் கைதாகும் வாய்ப்பு

கரூரில் த.வெ.க. அரசியல் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 9 குழந்தைகள் உட்பட 39 பேர் பலியான சோக விபத்து. விஜயை கைது செய்ய வாய்ப்பு.

Read More

ஹமாஸின் பதிலடியில் நான்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்கள் தீவிரமடைந்ததால் உயிரிழந்தோர் 65,100 கடந்தனர். மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி.

Read More

முன்னாள் பிரதம நீதியரசர் நேபாளத்தில் இடைக்கால பிரதமராக நியமனம்

நேபாள அரசாங்க வீழ்ச்சிக்குப் பின், முன்னாள் நீதியரசர் சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

Read More