பாடசாலையில் செயற்கை நிறச்சாயம் கலந்த உணவால் 200 மாணவர்கள் பாதிப்பு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
Read Moreபிறப்பு விகிதத்தை அதிகரிக்க, ரஷ்ய அரசு பாடசாலை மாணவிகளுக்கு கர்ப்பம் தரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
Read Moreதட்சுகியின் சுனாமி கணிப்பால் ஜப்பானில் பதற்றம் உருவானது; நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்; சுற்றுலா துறை பாதிப்பு.
Read Moreவோஷிங்டனில் மாணவனின் உணவுப் பெட்டியில் துப்பாக்கி தவறுதலாக வைத்ததற்காக பெற்றோர் கைது செய்யப்பட்டனர்; விசாரணை நடைபெற்று வருகிறது.
Read Moreதேசிய பாதுகாப்புக்கு ஆபத்தென கருதி கனடா, சீன ஹிக்விஷன் நிறுவனத்தை சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் உடனே நிறுத்த உத்தரவிட்டது,
Read Moreபிரான்ஸில் ஜூலை 1 முதல் உணவகங்கள், பொது கட்டிடங்கள், கடற்கரை, பூங்காக்களில் புகைப்பிடிப்பு தடை; மீறுபவர்களுக்கு €130 அபராதம் அறிவிப்பு.
Read Moreசுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ. 37,600 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனிநபர்கள் வைத்திருக்கும் தொகை மட்டும் ரூ. 3,675 கோடி என தெரிவிக்கப்படுகிறது.
Read Moreடெக்சாஸில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சோதித்த ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறியது. இது தொடர்ந்த சோதனை தோல்விகளில் ஒன்றாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreஈரானின் உச்ச தலைவர் கமேனி, இஸ்ரேலின் நடவடிக்கைகள் பெரும் தவறு எனவும், ஈரான் ஒருபோதும் சரணடையாது எனவும் தெரிவித்தார். அமெரிக்கருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read Moreஈரான்-இஸ்ரேல் தாக்குதல்கள் மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், டிரம்ப் மீது கொலைத் திட்டம் தீட்டியதாக நெதன்யாகு கூறியதால், உலக அமைதிக்கு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.
Read More