Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

வெளிநாட்டு செய்திகள்

ஹமாஸின் பதிலடியில் நான்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் இராணுவ தாக்குதல்கள் தீவிரமடைந்ததால் உயிரிழந்தோர் 65,100 கடந்தனர். மருத்துவமனைகள் குறிவைக்கப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலி.

Read More

முன்னாள் பிரதம நீதியரசர் நேபாளத்தில் இடைக்கால பிரதமராக நியமனம்

நேபாள அரசாங்க வீழ்ச்சிக்குப் பின், முன்னாள் நீதியரசர் சுஷிலா கார்க்கி நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

Read More

100 வயதை கடந்தோர் அதிகமாக வாழும் நாடாக ஜப்பான் சாதனையை எட்டியது!

ஜப்பானில் நூறு வயதுடையவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது. உலகின் முதியவர் பிரிட்டனின் எதெல் கேட்டர்ஹாம்.

Read More

இனி பலஸ்தீன் என்ற ஒரு நாடு இல்லை, அந்நிலம் இனி எங்களுக்குச் சொந்தம்- நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு E1 குடியேற்ற திட்டத்திற்கு கையெழுத்திட்டு மேற்குக் கரையில் 3,000 புதிய வீடுகள், பாலஸ்தீன நிலம் இஸ்ரேலுக்கே சொந்தம்.

Read More

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உட்பட 26 சமூக ஊடக தளங்கள் நாட்டில் பயன்படுத்துவது தடை

விதிகளை பின்பற்றாத 26 சமூக ஊடக தளங்களுக்கு பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உட்பட பலவற்றிற்கு நேபாள அரசு இன்று நள்ளிரவு முதல் தடை விதித்துள்ளது.

Read More

விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய கோஸ்டாரிகா செம்மஞ்சள் சுறா!

கோஸ்டாரிகா டோர்டுகெரோவில் மீனவர் வலையில் அரிதான செம்மஞ்சள் சுறா சிக்கியது. சாந்திசம் மற்றும் அல்பினிசம் காரணமாக இதன் நிறம் வியப்பூட்டியது.

Read More

கறிக்குழம்பு சட்டியில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

திண்டுக்கலில், கறிக்குழம்பு சட்டியில் தவறி விழுந்த 2 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read More

விமானத்தை நிறுத்திய கரப்பான் பூச்சி

ஏர் இந்தியா விமானத்தில் பூச்சிகள் காரணமாக பயணிகள் சிரமம் எதிர்நோக்கியனர்; சுத்தம் செய்யப்பட்டு நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

Read More

இந்தோனேசியாவில் லெவோடோபி எரிமலை வெடிப்பு – மக்கள் அவதானத்தில்!

இந்தோனேசியா லெவோடோபி எரிமலை வெடித்து சாம்பல் பரவியது.மக்கள் உயர் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டது.

Read More

சவூதி விமர்சிக்கப்பட வேண்டிய நாடா?

பலஸ்தீன விவகாரத்தில் சவூதியின் பங்களிப்பு முக்கியமானது. விமர்சனங்களை ஊக்குவிப்பது எதிரிகளின் சூழ்ச்சி

Read More